பொதுவாக நம் நெஞ்சை நக்கும் documentary என்று ஏதாவது share செய்தாலே அதை பார்க்கும் பழக்கம் அவ்வளவாக எனக்கு இருந்ததில்லை, ஒரு சில தவற. ஆனால் இந்த நிர்பயா பற்றிய BBC யின் ஆவணப்படம் ஏனோ பார்க்க தூண்டியது. என் நெஞ்சே வெடித்துவிட்டது ஏன கூற விரும்பவில்லை என்றாலும் அது தான் உண்மை. இதை நமது அரசு BBC யின் வர்த்தக லாபத்திற்காக வேளியிடுவதை அனுமதிக்க முடியாது என்று தடை விதித்துள்ளது. தடையை மீறி BBC நிறுவனம் இந்த காணொளியை பதிவேற்றம் செய்துள்ளது. இந்த ஆவணப்படத்தில் வரும் சில கேள்விகள் மற்றும் ஆச்சரியங்கள்: 1. முதலில் குற்ற்றவாளி தான் செய்தது தவறே இல்லை என்பதும் அதற்க்கு அவன் கூறிய விளக்கமும் - He is not in a complete state of mind. 2. அடுத்து "The statement of defence lawyer of criminals" தன் மகள் இவ்வாறு இரவில் தனியே ஆணுடன் வெளியே சென்றால் அவளை பெட்ரோல் ஊற்றி ஏரிப்பேன் என கூறுவது - Think he too is not in a sate of mind. 3. அடுத்து "The statement of another defence lawyer of criminals" - நாமும் பெண்களைப்பற்றி நல்லதாக சொல்லிவைப்போமே என்று சங்ககால புலவர் போல ஏதேதோ பூ, வைரம் என்று சொல்வது. (I completely accept that these lawyers are appointed by the government(correct ?) to appear on because of the so called criminals to bring out their side statements. But I can't accept their views as said in the documentary.) 4. குற்றம் நிரூபணம் ஆனது அனைவரும் அறிந்ததே, இந்த சமயத்தில் வழக்கறிஞரின் எண்ணம் எவ்வாறு குறைந்தபட்ச தண்டனை வாங்குவது என்பதே. ஆனால் அவர்களின் பேச்சு குற்றவாளிகளை ஆதரிக்கும் போக்கில் இருக்கிறது. 5. அடுத்து மிகவும் ஆச்சரிய பட வைத்தது, எந்த வித அரசியல் பின்னணியும் இல்லாமல் நடைபெற்ற நாடு தழுவிய மக்கள் போராட்டமும், வரவேற்பும். 6. ஆவணப்படத்தில் சொல்லப்படும் ஒரு விஷயம் மட்டும் யோசிக்க வைக்கிறது. நமது நாட்டில் அரசியலிலும், சமூக அந்தஸ்திலும் மேல இருக்கக்கூடிய பல பேர் மீது இருக்கக்கூடிய பாலியல் புகார்கள் இன்னும் தூசு படிந்து நீதி மன்றத்தில் நீதிக்காக மன்றாடும் நிலையில் அதற்க்கு என்ன தீர்வு? - A very valid question. 7. குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரடியாக அவர்கள் சம்மதத்துடன் ஆவணப்படம் ஏடுக்க சிறையிலேயே அனுமதி தந்துவிட்டு இப்போது அதை வெளியிட விடாமல் தடை செய்வோம், அதற்க்கு அனுமதி தந்த வர்களை துறைரீதியாக நடவடிக்கை எடுப்போம் என கூறுவது சரியா? - They also have a "common goal" 8. BBC இதை வர்த்தக நோக்குடன் வெளியிட்டிருந்தாலும் அதில் தவறேதும் இல்லை - I think some one should speak out loud. 9. இதில் ஆராய வேண்டிய முக்கியமான விஷயம் நமது நாட்டின் பொருளாதார பின்னணியும், ஏற்ற தாழ்வும். அரசியல் வாதிகளால் முன்னேற்றபடாமல் இருக்கும் நம் நாட்டின் பல மாநிலங்களின் நிலைமையும் அம்மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது - They are tempted by the urbanized lifestyle and they erupt their inability and emotion in the form of violence. 10. இவை அனைத்தையும் விட தாங்க முடியாத வலியைதந்தது குற்றவாளிகளால் தூக்கி வீசப்பட்ட பெண்ணையும் அவரது நண்பரையும் கண்டு காப்பாற்ற வந்த Traffic Police மேலும் உதவிக்கு பலரையும் கூப்பிட, கூட்டம் கூடிய 30 - 35 பேர்களில் எந்த ஒரு நாயும் உதவிக்கு வராதது கண்டிக்கப்பட வேண்டியது. இதை அவரே சொல்வது கொடிதிலும் கொடிது. I think people are also lost their sate of mind. இந்த நேரத்தில் நாம் முடிவெடுப்போம் "We have a dream that one day our country, our world will be free from the female molestation and harassment and there will be zero tolerance against rape." இதை ஒரு just passing cloud incident ஆக நினைக்காமல் நமது சமூகத்தில் வெட்கப்பட வேண்டிய விஷயமாக நினைத்து மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமை. I suggest every one should watch this documentary and I want not this documentary to be continued ant where. The last and the least.
0 Comments
|
Archives
November 2016
AuthorVignesh Viswanathan. |